-->

About

 க.பொ.த சாதாரண மாணவர்களுக்காக ஆசிரியர் க.சுகுந்தன் எழுதிய விஞ்ஞான ஊக்கி எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு யாழ் இந்த மகளீர் கல்லூரி விசாலாட்சி சிவகுருநாதர் மண்டபத்தில் 2014/09/14 (Sunday) அன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது.

இதன் போது யாழ் கல்வியியற் கல்லூரி பீடாதிபதி எஸ்.அமிர்தலிங்கம்,யாழ் கல்வி வலய பணிப்பாளர் எஸ் உதயகுமார் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மாணவர்கள் அனைவருக்கும் கல்வி ஊக்குவிப்பாளர்களான இ.எஸ்.பி நாகரத்தினம்,தியாகி அறக்கட்டளை பணிப்பாளர் கமலநாதன் உள்ளிட்டோர் இலவசமாக நூல் பிரதிகளை வழங்கி வைத்தனர்.